Monday, August 3, 2015

கலப்பட அபாயங்கள் - 3 நல்லெண்ணை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்

கலப்பட அபாயங்கள் - 3 
நல்லெண்ணை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்

தேங்காய் இன்று உடைத்துவைத்து மிச்சம் இருந்தால் குளிர்சாதனத்தில் வைக்கிறோம். வெளியே வைத்தால் என்ன ஆகும்? ...அப்படியானால் லட்சக்கணக்கான தேங்காயைஉடைத்து வியாபாரிகள்எப்படி பயன் படுத்துவார்கள்?தேங்காய்எண்ணைதயாரிப்புக்குஅடி நாதமாக விளங்கும் இந்தகொப்பரையை பதப் படுத்தஇயற்கையான முறையில்தயார் செய்ய இயற்கையாக காயவைத்தாலே போதும்.நியாயமாக தொழில் செய்ய மக்களுக்கு நன்மை தர நல்லதரமான கொப்பரைஇருந்தால்தானே சுத்தமான தேங்காய் எண்ணை கிடைக்கும்?ஆனால் பணம் செய்ய எதையும் செய்யலாம்?எப்படியும் செய்யலாம்?என்ற சிந்தனை அரசியல்வாதிகளிடம்  இருந்து வியாபாரிகளுக்கும் பரவியதால் கொப்பரையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் கந்தகத்தைத்  தடவி இருப்பு வைக்கிறார்கள்.தேங்காய் விலை ஏறும்காலத்தில் இவர்களுக்குவிலை அதிகமாக கிடைக்க இந்த முறை பயன் படுகிறது.சபரி மலை ஐயப்பன் கோவிலில் வெடி வழிபாடு நடக்கும். கோடிக்கணக்கான தேங்காய் உடைத்து வழிபாடும் நடக்கும்.கீழே கொண்டு போய்சேர்த்து எண்ணெய் கம்பெனிகளிடம் சேர்க்க காலதாமதம் ஆகும்.அதனால் வெடி வழிபாடு செய்யும்  இடத்திலேயே கந்தகம்(SULPHUR)   பூசப்படுகிறது.கந்தகத்தால் பாதுகாக்கப்பட்ட கொப்பரைகள் பலமாதங்களானாலும் ஒன்றும் ஆகாது. ஒரு பொருளில் புழுவந்தாலோ,வண்டு வந்தாலோ,பூசனம்பூத்தாலோ உயிர்த் தன்மைஇருக்கும்.புழு,பூச்சி சாப்பிட்டதுபோக மீதி கிடைப்பதை நாம்எடுத்துக் கொள்ள வேண்டும்.இதுதான்நியதி...ஆனால் நமக்கு இரண்டுவருடம் ஆனாலும்ஹார்லிக்ஸ் மாதிரிகெடாமல் இருக்கணும்.அப்புறம் கெமிக்கலை கலந்தால்தான்கெடாது.கெமிக்கலில் முக்கினால் என்னவாகும்!?கொப்பரையில் உள்ள அமிலகந்தகம் உடம்புக்குள் போனால் என்னவாகும்? கேன்சர் வரும்....வயிறு கோளாறு வரும்....ரத்த ஓட்டம் அதிகரித்துரத்தக்கொதிப்பு வரும்....சுரப்பிகள் சீர் கெட்டுநீரிழிவு நோய் வரும்.... உடல் பருமன்மாறுபடும்...கிட்ணி பழுதடையும்......இருதய துடிப்புஎண்ணிக்கை மாறுபடும்....புத்தி வேறுபடும்....சோரியாசிஸ் தோல் வியாதிகள் வரும்....சரி...இதோடு போனால் பரவாயில்லை.தேங்காய் விலை உயர்வு...எள் விலை உயர்வு...கடலை விலை உயர்வு... சூரியகாந்திவிதைஉற்பத்தி குறைவு.. இதனால் எண்ணெய் விலைகள்கடும் விலை உயரவேண்டும்.ஆனால் அப்படி உயராமல் விலைகுறைவாகதான்உள்ளது.ஒரு சிறிய பார்வை....ஒரு லிட்டர் எண்ணெய்தயாரிக்க சுமார் மூன்றுகிலோ விதை தேவைப்படும்.நிலக்கடலை கிலோரூ70*3kg=Rs210எள் கிலோ ரூ90*3kg=Rs 270சூரியகாந்தி விதைரூ55*3kg=Rs 165 மேலே சொன்ன விலை ஒரு கிலோவுக்கு   என்றாலும்ஆட்கள் சம்பளம்,கரண்டு பில்,கழிவு,லாபம் கணக்கிட்டால் விலை எங்கே போகும்!?இப்படி விலை பிரச்சனையால் எல்லா இடத்திலும் ஒரு தந்திரத்தனம்உருவாகிறது.அதனால் மனித இனத்திற்கே கேள்விக்குறி ஆகிறது?!எப்படி?!...இனிதான் உங்களுக்கு அதிர்ச்சி...???!!!வளைகுடா நாடுகளில்பெட்ரோலிய இன்டஸ்ட்ரியல்கழிவு Liquid Paraffin ( திரவ நிலை மெழுகு )லிட்டர்ரூபாய் 11 க்கு பெறப்படுகிறது. அதை இங்கு கூலிங்பிராசஸ் செய்து லிட்டர்ரூபாய் 30க்கு எண்ணெய் தயாரிப்பு கம்பெனிகளுக்கு விற்பனைசெய்கிறார்கள்.இதை இறக்குமதி செய்வது "பாமாயில்" என்கிற பெயரில் இங்கு வருகிறது.பால்ம் என்ற மரத்தில் இருந்து எடுக்கப்படும் பாமாயில் உண்மையில் மிக நல்ல எண்ணெய்தான். பனை மரம்,பேரீச்ச மரம்போன்று பால்ம் ஒரு சிறந்த மரம்.ஆனால் உலகம் முழுவதும் பாமாயில்எண்ணெய் சப்ளைசெய்ய இயலுமா?பால்ம் மரங்கள் உள்ளதா?!சூரிய காந்தி எண்எணய்வியாபாரம் தமிழகம் உட்படபாரதம் முழுவதும் விற்பனை ஆகிறது.அதற்கு ஏற்ப சூரியகாந்தி சாகுபடி தோட்டங்கள்உள்ளதா?....இல்லையே!சரி விடுங்கள்...250 சூரியகாந்தி பூவில் உள்ள விதையில்50 mlசன்பிளவர் ஆயில் தான்கிடைக்கும்.125 கோடி மக்களுக்கு சன்பிளவர் ஆயில் தயாரிக்க எங்கே விவசாய சாகுபடி நடக்கிறது?! அதுபோலதான் பாமாயிலும்...சரி.நன்றாக போய் கொண்டுஇருந்த நேரத்தில் நாம்நல்லெண்ணை,கடலைஎண்ணெய்,தேங்காய்எண்ணெய் பயன் படுத்தி வந்தோம்.இதயத்தை பாதுகாக்கசூரியகாந்தி எண்ணெய் என்று நமக்கு பொய்சொல்லி,விளம்பரம் செய்துநம்மை ஏமாற்றியதை நாம் அறிந்தோமா!?உண்மையில் கொழுப்புசத்து நம் உடலுக்கு கட்டாயம் வேண்டும்.ஒரு மிருகத்தில் இருந்துஎடுக்கப்படும் நெய்யேநமக்கு நன்மை தந்தால் ஒருஇயற்கையான தாவரத்தில்இருந்து கிடைக்கும் எண்ணை நமக்குசெரிமானம்ஆகாதா!?சிந்தனை செய்யுங்கள் மக்களே!!! பெண்களுக்கு மாதவிடாய்தொந்தரவு, குழந்தை பாக்கியம் இன்மை, ஆண்மைகோளாறு, சிறுவயதிலேயே வயதுக்குவருதல்,கேன்சர்,சிறு வயதில்சர்க்கரை நோய் போன்றஅனைத்து வராத நோய் வந்த பிரச்சனைக்கும் காரணம்பாழாய் போன சன் பிளவர்ஆயில் வந்த பிறகுதானே!!!!.எண்ணெயை தொட்டுப்பாருங்கள்.அது பச பசன்னு கிரீஸ் மாதிரி இருக்கும்..

No comments:

Post a Comment