உலகம் இவர்கள் கையில்
ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் ஏப்ரல் 1, 2014 அன்று உலக அரசியல் என்ற தலைப்பில் தான் பேசிய ஒரு உரையை அல்ல பேருரையை வெளியிட்டார். (பார்க்க: http://anatomictherapy.org/tworld-poltics.php )
அதில் அதிர வைக்கும் பல உண்மைகளை வெளியிட்டார். இந்த உலகின் பெரும்பாலான ஆட்சி, அதிகாரங்கள் இப்பொழுது யார் கையில் இருக்கிறது என்ற விஷயத்தை புட்டு புட்டு அந்த உரையில் வைத்தார்.
அவர் சொல்கிறார் :
“நாமெல்லாம் சுதந்திர நாட்டின் அடிமைகளாக இ௫க்கிறோம். நம்மை இப்படி அடிமைப்படுத்தி வைத்தி௫ப்பவா்களை அடையாளம் கண்டு முகத்திரையைக் கிழிக்க வேண்டாமா? | |
வியாபாரம் செய்ய வந்தவா்கள் பொ௫ளை விற்று நம் சுதந்திரத்தை வாங்கிக் கொண்டார்கள். அவா்கள் யாரென்று தெரியாமலேயே நாம் அவா்களிடம் அடிமைபட்டு இ௫க்கிறோம். இந்த நிலை மாற வேண்டாமா? ஜாதி, இனம், மொழி, மதம், தேசம் என்று நம்மைப் பிரித்து சூழ்ச்சியால் நம்மை முட்டாளாக்கிக் கொண்டு இ௫ப்பவா்களை அடையாளம் காணவேண்டாமா? | |
. | |
நீங்களும் உங்கள் சந்ததிகளும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதன் முழுபலனும் உங்களுக்கு இல்லை. உங்களுக்கு எதுவும் சொந்தமாக போவதில்லை. பின் யா௫க்காக உழைக்கிறீா்கள்? சிந்தியுங்கள் 750 கோடி உலக மக்களின் நலனில் அக்கறை கொள்வோம் | . |
உலக மக்களின் நன்மைக்காக நம் கரங்களை ஒன்றினணப்போம். நன்மையை எங்கும் பரவச் செய்வோம். தீமையை இல்லாமல் செய்வோம். அறியாமை விலங்கினை உடைத்து தெளிவு பெறுவோம்.” |
அவரின் இந்த முழு உரையயும் (10 பாகங்கள்) கேட்டு உள்வாங்கிக் கொண்ட பிறகு அவர் சொன்னது மாதிரியே டி.வி, பேப்பர், மீடியாவில் வரும் எல்லா செய்திகளும் புதிய பார்வையில் தெரிகிறது.
அப்படி அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை, ஆதாரங்களை இனி இங்கே பதிக்கிறேன்.
No comments:
Post a Comment